வியாழன், 23 ஏப்ரல், 2015

கண்டன ஆர்பாட்டம்

சென்னை மாநிலச்செயலர் தோழர்.C.K.மதிவாணன் அவர்கள் 

தாக்கப்பட்டதைக் கண்டித்து GM அலுவலக வளாகத்தில்  வெளிப்பகுதி 

கிளைசெயலர் E.விநாயகமூர்த்தி கண்டன கோஷமிட, மாவட்டசெயலர் 

தோழர்.இரா.ஸ்ரீதர், சம்மேளனசெயலர் தோழர்.G.ஜெயராமன், தோழர். 

P.வெங்கடேசன்-AIBSLEA அகியோர் கண்டன உரையாற்றினர்.
 
தோழர் S.குருபிரசாத் நன்றியுரையாற்றினார். ஆர்பாட்டத்தில்

NFTCL மாநிலபொதுசெயலர் தோழர்.S .ஆனந்தன்.மாநில 

அமைப்புசெயலர் தோழர்.N.அன்பழகன்

ஆகியோர் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும் 

தோழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் கலந்துகொண்டனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக