செவ்வாய், 14 ஏப்ரல், 2015


டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த 

தினத்தையொட்டி இன்று கடலூர் GM OFFICE 

எதிரில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு 

மிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை 

இயக்கம் சார்பாகவும்  மற்றும்  BSNL தனி 

மாவட்டம்-2 சார்பாகவும் மாலை அணிவித்து 

மரியாதை செய்தனர் .




மிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கதின் 

தலைவர் தோழர் P.சுப்ரமணின் மற்றும் நமது  NFTE மாநில அமைப்பு செயலர் 

N .அன்பழகன் கலந்து   கொண்ட காட்சி  






          தனி மாவட்ட செயலர் தோழர் .G ஜெயராமன் டாக்டர் அம்பேத்கரின்

சிலைக்கு மாலை அணிவித்த காட்சி 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக