வெள்ளி, 6 மார்ச், 2015




புதுப் புது பிரச்சினைகள்...மீளுமா பி.எஸ்.என்.எல்.?

நலிவடைந்துவரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில், மோடி அரசு 
வந்த பின், மிக வேகமாக வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் எனக் 
குமுறுகிறார்கள்.

 பொதுநலன் .காக்க.நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் 

குற்றம் குற்றமே ! அது யாராக இருந்தாலும் என துணிந்து 

போராடும் நமது தலைவர் சி.கே.மதிவாணன் அவர்கள் 

நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டி இந்த இதழில் வெளிவந்துள்ளது. 

படிக்க தவறாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக