புதுப் புது பிரச்சினைகள்...மீளுமா பி.எஸ்.என்.எல்.?
நலிவடைந்துவரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில், மோடி அரசு
வந்த பின், மிக வேகமாக வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் எனக்
குமுறுகிறார்கள்.
பொதுநலன் .காக்க.நெற்றிக்கண்ணைத் திறந்தாலும்
குற்றம் குற்றமே ! அது யாராக இருந்தாலும் என துணிந்து
போராடும் நமது தலைவர் சி.கே.மதிவாணன் அவர்கள்
நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டி இந்த இதழில் வெளிவந்துள்ளது.
படிக்க தவறாதீர்கள்.
பொதுநலன் .காக்க.நெற்றிக்கண்ணைத் திறந்தாலும்
குற்றம் குற்றமே ! அது யாராக இருந்தாலும் என துணிந்து
போராடும் நமது தலைவர் சி.கே.மதிவாணன் அவர்கள்
நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டி இந்த இதழில் வெளிவந்துள்ளது.
படிக்க தவறாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக