சனி, 21 பிப்ரவரி, 2015

மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சாவூரில் பெருந்திரள் தர்ணா தொடங்கியது.

மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சாவூரில் பெருந்திரள் தர்ணா தொடங்கியது.BSNL தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து குவிந்தனர். AITUC மாநிலச் செயலாளர் C.சந்திரகுமார் போராட்டத்தை துவக்கி வைத்து பேருரையாற்றினார்.கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் திருஞானம் வாழ்த்துரையாற்றினார்.தமிழர் தேசீய முன்னணியின் பொதுச்செலாளர் அயனாபுரம் முருகேசன் பேசினார்.மாலை 5மணிவரை போராட்டம் தொடர்ந்தது.

போராட்டம் தோழர் சி.கே.மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தோழர்கள்  ஜெயராமன், சுப்பராயன், அசோக்ராஜன், ஆனந்தன், காமராஜ்(திருச்சி),
பாபு உட்பட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.


சென்னை ,தமிழ்நாடு NFTE(BSNL), தொழிலாளர் கல்விமையம் ,

NFTCL அமைப்புகளின் சார்பாக ,500 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள்

பங்கேற்ற தோழர் ,C K மதிவாணன் தலைமை தாங்கிய, மீத்தேன்

வாயு திட்டத்தை கைவிடக்கோரி,மாபெரும் தொடர் முழக்க 

போராட்டம், தஞ்சை மண்ணை அதிரவைத்தது ....














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக