ஞாயிறு, 21 டிசம்பர், 2014



21/12/2014 அன்று ஓசூர்-ல் நடைபெற்ற தொழிலாளர் உ ரிமை பாதுகாப்பு 
கருத்தரங்கதில்  தோழர்.கி.வெங்கட்ராமன்  எழுதிய 
''தொழிலாளர் பகைச்  சட்டங்களைத்   தகர்த் தெறிவோம் '' என்ற புத்தக 
வெளியிட்டு விழாவில்

 தோழர்.அஜய் கோஷ்- High court Advocate வெளியிட 

தோழர் .M.சேகர் -AITUC மாவட்ட 

செயாளர் பெற்றுகொண்டார்.

இரண்டாவது பிரிதியை தோழர் .M.சேகர் -AITUC 


மாவட்ட செயாளர் வெளியிட 


நமது மாநில செயாளர் தோழர். s.ஆனந்தன் 


பெற்றுகொண்டார் .    












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக