21/12/2014 அன்று ஓசூர்-ல் நடைபெற்ற தொழிலாளர் உ ரிமை பாதுகாப்பு
கருத்தரங்கதில் தோழர்.கி.வெங்கட்ராமன் எழுதிய
''தொழிலாளர் பகைச் சட்டங்களைத் தகர்த் தெறிவோம் '' என்ற புத்தக
வெளியிட்டு விழாவில்
தோழர்.அஜய் கோஷ்- High court Advocate வெளியிட
தோழர் .M.சேகர் -AITUC மாவட்ட
செயாளர் பெற்றுகொண்டார்.
இரண்டாவது பிரிதியை தோழர் .M.சேகர் -AITUC
மாவட்ட செயாளர் வெளியிட
நமது மாநில செயாளர் தோழர். s.ஆனந்தன்
பெற்றுகொண்டார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக