வியாழன், 27 நவம்பர், 2014

(அரவணைப்பு)இவர்தான் NFTE பாரமபரியதிற்கு சொந்தக்காரர் தஞ்சாவூர் மாவட்ட செயலரின் அனுகுமுறை!!!.
நமது JAC அறை கூவலை ஏற்று 27-11-2014 அன்று நடைபெற்றஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று வெற்றிபெற செய்த அனைத்து தோழர் மற்றும் தோழியர்களுக்கும் நமதுநெஞ்சார்ந்த  நன்றியும்... பாராட்டும்... வாழ்த்துக்களும்...

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்துதோழர்களுக்கும் போராட்டக்குழு சார்பாகவாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறோம்.
பங்கேற்காத தோழர்கள்  2015 பிப்ரவரியில் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்
          விடுபட்ட தோழர்களுக்கு தொழிற்சங்க உணர்வு ஊட்டிடஅனைத்து சங்கங்களும் பாடுபட உறுதி ஏற்போம்.


                            நன்றி!  நன்றி!! நன்றி!!!
--------------------------------------------------------------------
  கடலூர் மாவட்ட செயலரின் அனுகுமுறை!!!
"தான்" என்ற ஆணவத்தின் ஊட்சகட்டம்^^^^ 
 *அன்புடன் அழைக்கின்றோம்!!!!!

*கடுமையாக கண்டிக்கிறது.!!!!!


இரண்டு சொல்லுக்கும் பொருள் உண்டு

வீரவாழ்த்துக்கள்!
              JAC அறிவித்த ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில்
 80 சதவீததிற்குமேல் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிய
 தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்
 மாவட்ட சங்கத்தின் வீரவாழ்த்துக்கள்.
வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்க கடுமையாக உழைத்த மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், கிளைச்செயலர்களுக்கும்,                   JACதோழர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
 கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 15 கிளைகளில் 12 கிளைத் தோழர்கள்95 சதவீதம் பேர்  கலந்துகொண்டனர்.
கடலூர் வெளிப்பகுதி, விழுப்புரம், திட்டக்குடி கிளையிலிருந்து சிலர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ளாதது கண்டனத்துக்குரியது.
மாவட்டச்செயலர் உண்ணாவிரத போராட்டம்  அறிவித்த (19-11-2014) அதே நாளில் கடலூரில் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம் நடத்தி அதில் வீரமாக கர்ஜித்த ஆனந்தன், மஞ்சினி, மற்றும் அக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்த தோழர்கள் பலரும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாதது கண்டனத்துக்குரியது.
இச்செயலை மாவட்டசங்கம் கடுமையாக கண்டிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக