வெள்ளி, 7 நவம்பர், 2014

பெற்ற தாய் தந்தை, வீடு, சொந்தம், பந்தம் என அனைத்தையும் மறந்து மக்கள் நலனுக்காக விடிய விடிய டூட்டி பார்த்து, தூங்குவதற்கு ஒரு இடம் கூட இல்லாமல், நடுரோட்டில் யாரும் அற்ற அனாதை போல படுத்து உறங்குகின்றனர் என் ஆருயிர் தோழர்கள், பார்க்கும் போதே கல்மனம் கொண்டவர்கள் கூட கரைந்துவிடுவார்கள்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக