திங்கள், 27 அக்டோபர், 2014

NFTCL கடலூர் மாவட்ட  சங்க செய்தி 



கடலூர் மாவட்டத்தில் ஒரு சில   பகுதி 

களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு (27/10/2014)

இன்று வரை

சம்பளம்   வழங்கப்படவில்லை 

இப் பிரச்சினையில் நிர்வாகத்தை  

கண்டித்தும், ஒப்பந்தகாரரை  கண்டித்தும்

NFTCL மாவட்ட சங்கத்தின் சார்பாக

மாவட்ட தலைநகரில் 

28/10/2014 முதல் 

தொடர் உண்ணாவிரதம்

AITUC மாவட்ட பொது செயலர் M .சேகர்

NFTE அகில இந்திய செயலர் தோழர் 

G .ஜெயராமன் 

மாநில பொருளாளர் அசோகராஜன்

மற்றும் மாநிலஅமைப்பு  செயலர்

தோழர்N .அன்பழகன்

ஆகியோர்

உன்னநோண்பை

துவக்கி வைக்க உள்ளனர் .அனைவரும் தவறாமல் 

கலந்து கொள்ள வேண்டுகிறோம் 

                               தோழமையுடன் 

S .ஆனந்தன்            E .டெல்லி பாபு      K .மதிவாணன் 
மாவட்ட செயலர்                    மாவட்ட தலைவர்                மாவட்ட பொருளர்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக