NFTCL கடலூர் மாவட்ட சங்க செய்தி
கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதி
களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு (27/10/2014)
இன்று வரை
சம்பளம் வழங்கப்படவில்லை
இப் பிரச்சினையில் நிர்வாகத்தை
கண்டித்தும், ஒப்பந்தகாரரை கண்டித்தும்
NFTCL மாவட்ட சங்கத்தின் சார்பாக
மாவட்ட தலைநகரில்
28/10/2014 முதல்
தொடர் உண்ணாவிரதம்
AITUC மாவட்ட பொது செயலர் M .சேகர்
NFTE அகில இந்திய செயலர் தோழர்
G .ஜெயராமன்
மாநில பொருளாளர் அசோகராஜன்
மற்றும் மாநிலஅமைப்பு செயலர்
தோழர்N .அன்பழகன்
ஆகியோர்
உன்னநோண்பை
துவக்கி வைக்க உள்ளனர் .அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ள வேண்டுகிறோம்
தோழமையுடன்
S .ஆனந்தன் E .டெல்லி பாபு K .மதிவாணன்
மாவட்ட செயலர் மாவட்ட தலைவர் மாவட்ட பொருளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக