புதன், 29 அக்டோபர், 2014

NFTCL மாவட்ட சங்கத்தின் சார்பாக

மாவட்ட தலைநகரில் 

28/10/2014 அன்று நடத்த மாபெரும்

தொடர் உண்ணாவிரதம் 

LABOUR ENFORCEMENT OFFICER மற்றும் நிர்வாகதின் வேண்டுகோளை ஏற்று ஒத்திவைக்கபட்டது.  நாம் செய்த போரட்டத்தின் விலைவாக மறுநாலே விருதை பகுதியில் சம்பள பட்டுவாட நடைபெற்றது என்பது நமக்கு சந்தோஷமான செய்தி !!! பெற்று தந்த மாவட்ட சங்கத்திற்கும்,மாவட்ட நிர்வாகத்திற்கும் நமது LEO அவர்களுக்கும் 

நன்றி!!!!! .நன்றி!!! நன்றி!!!!!

  























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக