திங்கள், 14 ஜூலை, 2014

NFTCL


         அடுத்து மராட்டியத்தில் !!

   மராட்டிய மாநில அவுரங்காபாத் மாவட்டத்தில் NFTCL மாவட்ட அமைப்பு மாநாடு இன்று (13-7-14) சிறப்பாக நடைபெற்றது. 

விரைவில்  மராட்டிய மாநில அமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. 

தமிழ் மாநில NFTCL துவக்கத்தை தொடர்ந்து தன்னெழுச்சியாக நாடெங்கும் NFTCL பரவி 
விரவி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக