தோழர்களே!! தோழியர்களே!!!
வணக்கம் 14-05-2014 அன்று கடலூரில் நடைபெற்ற NFTCLஇணைப்பு மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யபட்டனர்
தலைவர் : தோழர் G.வேதாச்சலம் விழுப்புரம்
மாவட்ட செயல் தலைவர் : தோழர் E.டில்லிபாபு CL சிதம்பரம்
து.தலைவர்கள் : " S.ராமசாமி CL விழுப்புரம் " முருகானந்தம் CL கடலூர்
" S.வீரமணி விழுப்புரம்
" V.வீராசாமி CL விருதை
" ரமேஷ் CL சிதம்பரம்
மாவட்ட செயலர் : தோழர் S.ஆனந்தன் TTA கடலூர் மாவட்ட துணை செயலர் : தோழர் P.சுந்தரமூர்த்தி TTA கடலூர் மாவட்ட உ .செயலர்கள் தோழர் P.தமிழ்ச்செல்வன் CL நெய்வேலி " R.ரவி கானை
" K.கோதண்டராமன் கடலூர்
" N.சண்முகம் சிதம்பரம்
" பால் பிரான்சிஸ் CL கடலூர்
தோழியர் P.விண்ணரசி CL விழுப்புரம்
பொருளர் : தோழர் K.மதிவாணன் CL கடலூர் உ. பொருளர் : “ S.ஜெயகாந்தன் CL கடலூர்
அ. செயலர்கள் : தோழர் M.மஞ்சினி கடலூர்
" S.பன்னீர்செல்வம் CL பண்ருட்டி
" V.குமாரவேல் நெய்வேலி
" C.ராமநாதன் A/C PLANT -விருதை
" K.சுப்பிரமணியன் CL விருதை
" R.மணிகண்டன் CL சிறுபாக்கம்
" G.தமிழரசன் CL சிதம்பரம்
தணிக்கையாளர் தோழர் P.சுப்பிரமணியன் கடலூர் சட்ட ஆலோசகர் : தோழர் M.சேகர் AITUC கடலூர்
தோழமையுடன்
G.வேதாச்சலம் E.டில்லிபாபு தலைவர் செயல் தலைவர் S ஆனந்தன் K.மதிவாணன் செயலர் பொருளர் |
சனி, 24 மே, 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக