வியாழன், 20 ஆகஸ்ட், 2020


மதிப்பிற்குரிய வினோத்குமார் CGM- BSNL கேரளா அவர்கள் நமது நிறுவனத்தின் CMD அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் . இதில் கடந்த 12 மாதங்களாக ஒப்பந்த ஊழியருக்கு தரப்படாத சம்பளத்தை தர வலியுறுத்தியும் நிரந்தர ஊழியர்களுக்கு 2 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க ஆவன செய்யும்படி கடிதம் எழுதியிருக்கிறார்.இது போன்று அனைத்து CGM களும் அனைத்து மாநிலத்திலும் எழுதினால் சந்தோஷம் முன்கை எடுத்து நமக்காக கடிதம் எழுதிய CGM-Kerala அவர்களுக்கு நமது NFTCL மாநிலச் சங்கத்தின் சார்பாக மனதார நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.மதிப்பிற்குரிய வினோத்குமார் CGM- BSNL கேரளா அவர்கள் நமது நிறுவனத்தின் CMD அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் . இதில் கடந்த 12 மாதங்களாக ஒப்பந்த ஊழியருக்கு தரப்படாத சம்பளத்தை தர வலியுறுத்தியும் நிரந்தர ஊழியர்களுக்கு 2 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க ஆவன செய்யும்படி கடிதம் எழுதியிருக்கிறார்.இது போன்று அனைத்து CGM களும் அனைத்து மாநிலத்திலும் எழுதினால் சந்தோஷம் முன்கை எடுத்து நமக்காக கடிதம் எழுதிய CGM-Kerala அவர்களுக்கு நமது NFTCL மாநிலச் சங்கத்தின் சார்பாக மனதார நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக