நெஞ்சார்ந்த நன்றி:
இன்று (28-06-19) பிற்பகலில் நடைபெற்ற மாநில மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டத்தில் நிதி திரட்டும் பணி திட்டமிடப்பட்டது. ஆர்வத்துடன் பலர் உதவிகள் செய்ய முன்வந்தனர். குறிப்பாக ஹார்பர் கோட்டச் செயலாளர் சோலைராஜ் மற்றும் மாநில உதவித் தலைவர் செந்தில் ஆகியோர் தலா ஐம்பது கிலோ ( மொத்தத்தில் 100 கிலோ ) சாப்பாடு அரிசி வழங்குவதாக அறிவித்தது மகிழ்ச்சி ஏற்படுத்தியது. அவர்களைத் தொடர்ந்து கல்மண்டபம் கோட்டச் சங்க செயலாளர் ஆனந்த தேவன் 300 கிலோ உயர்தர சாப்பாடு அரிசி வழங்குவதாக அறிவித்து அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இவர்களைப் போன்றவர்கள் தான் நமது சங்கம் இன்றும் உயிர்த் துடிப்புடன் செயல்பட முக்கிய காரணம்.
இன்று (28-06-19) பிற்பகலில் நடைபெற்ற மாநில மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டத்தில் நிதி திரட்டும் பணி திட்டமிடப்பட்டது. ஆர்வத்துடன் பலர் உதவிகள் செய்ய முன்வந்தனர். குறிப்பாக ஹார்பர் கோட்டச் செயலாளர் சோலைராஜ் மற்றும் மாநில உதவித் தலைவர் செந்தில் ஆகியோர் தலா ஐம்பது கிலோ ( மொத்தத்தில் 100 கிலோ ) சாப்பாடு அரிசி வழங்குவதாக அறிவித்தது மகிழ்ச்சி ஏற்படுத்தியது. அவர்களைத் தொடர்ந்து கல்மண்டபம் கோட்டச் சங்க செயலாளர் ஆனந்த தேவன் 300 கிலோ உயர்தர சாப்பாடு அரிசி வழங்குவதாக அறிவித்து அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இவர்களைப் போன்றவர்கள் தான் நமது சங்கம் இன்றும் உயிர்த் துடிப்புடன் செயல்பட முக்கிய காரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக