வியாழன், 24 மார்ச், 2016


கடலூர்  மாவட்டத்தில் ஒப்பந்த தொழிளார்களுக்கு  இந்த மாத சம்பளம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற நிலை  வந்தவுடன் நமது சங்கம்  
தலையிட்டு நமது மாவட்ட தொழிலாளர் நல ஆணையர் அவர்களிடம் முறையிட்டோம் .அவரும் நமது கோரிக்கையை ஏற்று நமது அலுவலகத்தில் INSPECTION செய்தார் அவருடன் நமது மாநில செயலர் .  தொழிலாளர் நல ஆணையர் தலையிட்டின் காரணமாக இந்த மாத சம்பளம் உடனடியாக வழங்கப்பட்டது இதனை ஏற்ப்படுத்திய தொழிலாளர் நல ஆணையர்(LABOUR ENFORCEMENT OFFICER ) அவர்களுக்கு நமது சங்கம் பாராட்டுகிறது .  





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக