புதன், 30 ஆகஸ்ட், 2017
தொடரட்டும்… தொழிலாளர் பணி…
தோழர்.அசோகராஜன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் காட்சி |
31/08/2017 பணிநிறைவு பெறும்
NFTE முன்னாள் மாநிலப்பொருளர்…
NFTCL அகில இந்தியத்துணைத்தலைவர்..
புதுவை மண்ணின் முத்து…
லைன்ஸ்டாப் சங்கத்தின் வித்து…
செங்கொடி இயக்கத்தின் சொத்து…
அருமைத்தோழர்...
K.அசோகராஜன்
அவர்களின்...
இலாக்காப்பணி நிறைவுறட்டும்…
இயக்கப்பணி என்றும் தொடரட்டும்...
அன்புடன் வாழ்த்தும்
NFTE – NFTCL
காரைக்குடி மாவட்டச்சங்கங்கள்
வாழ்த்து சொல்லிட... 9486106797
ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017
வரலாறு
நமது மாநில சங்கம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற வழக்கை 21/04/2016 அன்று DCLC (சென்னைத் துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் ) அவர்களிடம் தொடர்ந்தது .இந்த வழக்கு உருவாக கடலூர் மாவட்டத்தில் நிகழந்த தவறான செயல்களே ! !! சங்கம் ஒன்றாய் இருக்கையில் கடலூர் மாவட்டத்தில் 30 நாள் சம்பளம் 26 நாளாக குறைக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது . இதை எதிர்த்து நமது சங்கம் வலுவான போராட்டங்களை நடத்தியது அனைத்து தொழிற்சங்கம் உதவியோடு போராட்டம் 90 நாட்களை எட்டியது . சம்பளம் வாங்காமல் தொழிலாளி வேலை செய்துகொண்டே இருக்கின்றான் ,நிர்வாகம் திணறியது ஒன்று வேலையை நிறுத்துங்கள் அல்லது சம்பளம் பெற்று கொள்ளுங்கள் என்றது நிர்வாகம் ,ஆனால் தொழிலாளி சங்ககளுக்கு பின் நின்றான் . மெய்சிலிர்த்தது அனைத்து சங்கமும், இன்று ஒரு மாத வாடகை கொடுக்கவில்லை என்றால் வீட்டை காலி பண்ண சொல்லும் மனிதநேயம்தான் நிலவி வருகிறது .ஆனாலும் தொழிலாளியின் உணர்வை உணர்ந்த நமது தொழிற்சங்கம் தொழிலாளர் துறை துணை ஆணையர் (ALC ) முன் மூன்று முறை விவாதித்து அனைத்து தீர்ப்பும் பெற்றது ,இன்றும் எனக்கு அந்த போராட்டத்தில் பிடித்த விஷயம் BSNLEU மாவட்ட செயலர் ஒரு உத்தரவின் நகலை அவரிடம் கொடுக்கும் பொழுது எல்லோரும் வியக்கும் வண்ணம் ஒப்பந்த தொழிலாளிக்கு ஓன்று என்றால் துங்கமாட்டான் ஆனந்தன் என்று அனைவரின் முன்னாள் சொன்ன வார்த்தை ,இன்றும் நினைவிருக்கிறது .அனைத்து உத்தரவும் நமது தொழிற்சங்கதிற்கு ஏதுவாக அமைந்தது . ஆனாலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் எதனையும் ஏற்று கொள்ளவில்லை.
இறுதியாக வேறு வழியில்லாமல் ALC யே உயர்நிதிமன்றத்தை அணுகுங்கள் என்று கூறினார் . நமது சங்கம் வேறு விழியில்லாமல் உயர்நிதிமன்றத்தை அணுகுகியது எந்த தொழிசாங்கத்திற்கும் தெரியாது . காரணம் போராட்ட பாதையில் தேவையில்லாத போராட்டம். பாதையில் பல கிறுக்கல்கள் எல்லோரும் போராட்டத்தை கைவிட கோரிக்கை .நாம் ஓரிரு நாட்களில் சரி செய்யலாம் என்று கூறியும் ,அனைவரின் முன்னால் நாம் எதிராளியே !!! அனைவரும் வேறு நம் வழி வேறு என்றானது ஆதலால் உயர்நிதிமன்றத்தில் ....
வியாழன், 24 ஆகஸ்ட், 2017
NFTCL -கடலூர் மாவட்ட செயற்குழு
23/08/2017 - புதன் – மாலை 4.00 மணி
CPI கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்
மாம்பழப்பட்டு -விழுப்புரம்
கடலூர் மாவட்ட செயற்குழ கூட்டம் 23 | 08 | 2017
அன்று விழப்புரத்தில் இனிதே நடைபெற்றது
மாவட்ட பொருப்பாளர்கள் அனைவரும் கலந்து
கொண்டனர். அக்டேn பர்-2 கோரிக்கை
மாநாட்டில் கலந்து கொள்வது பற்றியும் ,
மாவட்ட மாநாடு நடத்துவது பற்றியும், DCLC
உத்தரவை அமுல் படுத்துவது குறித்தும்
விவாதிக்கப்பட்டது. நல்ல முடிவுகளை குறித்த
நேரத்தில் எடுக்க உதவிய விழப்புரம்
தோழர்களுக்கு செயற்குழ மனதார பாரட்டியது.
அசோகராஜன் பணிநிறைவு பாராட்டு விழா-தமிழ் மாநிலமே திரண்ட விழா
இன்று (22-08-2017) புதுவை தோழர் அசோகராஜன் பணிநிறைவு பாராட்டு விழா.தமிழகம் முழுவதும் இருந்து 400- க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும்,சிபிஐ மாநிலச்செயலருமான தோழர் ஆ.ர்.விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் தோழர் நாரா.கலைநாதன்,NFTCL பொதுச்செயலர் தோழர் மதி என்று பல தலைவர்கள் வாழ்த்தினர்.சம்மேளத்தின் சார்பில் நானும் ராஜசேகரனும் இளங்கோவனும் வாழ்த்தினோம்.தோழர் மாலி விழாவை வழி நடத்தினார்.மாவட்டச்செயலர்கள் பாலகண்ணன்,கணேசன்,பழநிவேல்,பழனியப்பன்,மாரி,மாநிலச் சங்க நிர்வாகிகள் சண்முகம்,சுந்தரமூர்த்தி, பரிமளம்,புண்ணியக்கோடி,ஆறுமுகம் தோழர்ஆனந்தன் தலைமையில் NFTCL நிர்வாகிகள் என அனைத்து தரப்பும் வாழ்த்தின.தோழர் தங்கமணி தலைமையில் விழாக்குழு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
புதன், 23 ஆகஸ்ட், 2017
NFTCL -கடலூர் மாவட்ட செயற்குழு
23/08/2017 - புதன் – மாலை 4.00 மணி
CPI கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்
மாம்பழப்பட்டு -விழுப்புரம்
மாம்பழப்பட்டு -விழுப்புரம்
தலைமை
தோழர் .G வேதாச்சலம் மாவட்ட
தலைவர்
தோழர் .G வேதாச்சலம் மாவட்ட
தலைவர்
வரவேற்புரை
தோழர் .ஹரிகிருஷ்ணன் கிளை
செயலர்
செயலர்
துவக்கவுறை
தோழர் .P.சுந்தரமூர்த்தி மாநில
உதவி செயலர்-NFTE
உதவி செயலர்-NFTE
அறிமுகவுரை
தோழர்.M .மஞ்ஜினி மாவட்ட
செயலர் (பொறுப்பு)
செயலர் (பொறுப்பு)
பொருளாய்வு
தோழர் K .மதிவாணன் மாவட்ட
பொருளாளர்
பொருளாளர்
⇯ஆய்பாடுபொருள் :
- NFTCL கோரிக்கை மாநாடு -TRICHY
- பிரதி மாதம் 7 ஆம் தேதிக்குள் சம்பள பட்டுவாடா
- மாவட்ட மாநாடு
- திறனுக்கேற்ற கூலி அமுலாக்கம்
- 24- RLC யிடம் நமது மாவட்ட சங்கம் சார்பாக அளித்த புகாருக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை.
- மற்றும் இதர பிரச்சினைகள்.
வாழ்த்துரை
தோழர் G கணேசன் கிளை செயலர்-NFTE -விழுப்புரம்
தோழர் .P.M.K.D பகத்சிங் கிளை
செயலர்-NFTE -பெண்ணாடம்
செயலர்-NFTE -பெண்ணாடம்
தோழர் P .முருகன் கிளை செயலர்-
NFTE -பண்ருட்டி
NFTE -பண்ருட்டி
தோழர் .கிருஷ்ணமூர்த்தி கிளை
செயலர்-NFTE -விருதை
செயலர்-NFTE -விருதை
தோழர் அப்துல்லா கிளை செயலர்-
NFTE -நெய்வேலி
NFTE -நெய்வேலி
தோழர் C .நல்லதம்பி கிளை
செயலர்-NFTE -உளுந்தூர்பேட்டை
செயலர்-NFTE -உளுந்தூர்பேட்டை
சிறப்புரை
தோழர் V .மாரி மாநில தலைவர்
தோழர் S. ஆனந்தன் மாநில
செயலர்
செயலர்
நன்றியுரை
ராமசாமி மாவட்ட உதவி செயலர்-
விழுப்புரம்
வாரீர்… தோழர்களே….
தோழமையுடன்
தோழர்.M .மஞ்ஜினி மாவட்ட
செயலர் (பொறுப்பு)
செயலர் (பொறுப்பு)
செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...