செவ்வாய், 6 டிசம்பர், 2016

                       ஆழ்ந்த இரங்கல் 

.


வாழ்க்கையே போராட்டமாகவும் சாதனையாகவும் நிகழ்த்திக் 
காட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா 
அம்மையார் அவர்களின் மறைவுக்கு 
நமது ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்...
என்ன தான் கலாய்த்தாலும் தமிழகத்தின் இரும்பு பெண்மணி அவர்
கொஞ்சம் சிரித்து பேசினாலும் பட்டம் கட்டிவிடும் ஆண்களின் மத்தியில்,அவர்களை காலில் விழ வைத்து ஆட்சி நடத்திய அல்லி ராணி அம்மையார் என்றால் அது மிகையல்ல
எத்தனை விமர்சனம், எத்தனை தாக்குதல் அத்தனையிலும் தன்னந்தனியாய் ஜெயித்தவர்
ஒரு குடும்பமே எதிர்த்து அரசியல் செய்யும் பொழுது, ஒற்றை சிங்கமாய் கர்ஜித்தவர் ..
மொழி புலமையில் இவரை அடித்து கொள்ள ஆளே இல்லை..
துணிச்சலில் இவருக்கு நிகர் எவருமே இல்லை
மரணத்திடம் போராடிய ஜான்சிராணி இறுதியில் வீழ்ந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக