கலை கட்டியது காரைக்குடி மாநாடு !!!
முப்பெரும் விழா ,
புகழாஞ்சலி கூட்டம் , பாரதியார் பிறந்தநாள் விழா , மற்றும் NFTCL மாவட்ட மாநாடு . ஒரு விழாவிற்கு ஒரு விழா ஈடு கொடுக்க முடியாது ஒரு வார்த்தையில் சொன்னால், சிறப்பு !!!
புகழாஞ்சலி கூட்டம் நமது பொது செயலர் C .K .மதிவாணன் அவர்களால் துவங்கி ,பாரதியார் விழாவில் சிறப்புற்று ,NFTCL மாவட்ட மாநாட்டால் நிறைவு பெற்றது . கூட்டம் நமது மாநில மாநாடு போல் பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் அடைங்கிய கூட்டமாக இருந்தது. போராளிகள் ஒன்று கூடிய கூட்டமாக இந்த கூட்டம் அமைந்தது என்றால் மிகையாகது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக